கர்ப்ப காலத்திலோ அல்லது அதைச் சூழவுள்ள காலப்பகுதியில் பெண்களுக்குள் உருவாகும் அல்லது குழந்தை பிறப்பைத் தொடர்ந்து உருவாகும் மனநோய்களிலிருந்து சிறப்பு கவனிப்பை வழங்குவதுடன் , குழந்தை பிறப்பைத் தொடர்ந்து அவர்களின் குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் நோயாளியுடன் தங்க அனுமதிக்கப்படுவதே இந்த பிரிவின் நோக்கம்.